Thursday, July 10, 2008

காதல் காதல்

கலைந்து கரைந்து போன காதல் நினைவுகளை பலைய பாடல்களின் என் நினைவுகளை மீட்டிப்பார்க்கின்றேன்.


நினைவுகளை மீட்டிப்பார்க்கும் போதுதான் கண்கள் கசிந்து போனாலும் இசைகள் மீண்டும் வாழ வைக்கின்றன. எந்த மானிடப்பிறவியிலும் என்னை பொறுத்தவரை காதல் என்ற வார்த்தைகள் மலர இடம் இல்லை. இப்பிறவியில் காதல் தந்த வேடிக்கையும் உரிமை இல்லாத வார்த்தைகளும் மெய்யொன நம்பி நம்மை நான் இழந்தது போதும்.
என் தொலைந்த வசந்தம் மீண்டும் வராவிட்டாலும் எனக்கு இந்த இசைகள் போதும் .வாழ்ந்து மடிந்து போக.




உன்னை நான் சந்தித்த முதள் நாள். நீ..பாடிக்கொண்டு இருந்த போது என் செவிகள் இதமாகி என்னை ரசிக்க வைத்த பாடல் இது
http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=32244
உன் நிலையை அறிய உன்னிடம் மெல்ல மெல்ல எழுந்து வந்தன என்கால்.
அப்போ இரவு 10.30 உன்னை நான் அழைப்பதற்குள் அடுத்தபாடல் உனது கரங்கள் தொட்டன அது இதுதான்"நான் ஒரு ராசி இல்லா ராஜா...."
என்னை அறியாமல் எனக்குள் ஒரு தேடல் சாதரனமாக இந்தப்பாடல்களை நாம் நினைத்துவிடுவாதா..?! அதற்குள் அயிரம் கேள்விகள் இருந்தாலும் நாம் தீர்த்துவைக்கூடிய கேள்விகளை தீர்த்து வைக்க ஓடிவந்தோன் உன் பாதங்களில் முதலாக. நான்.

1-முதல் காதல் மலர்ந்த போது நீ கூறியது ..அன்பே அமுதே அரும் கனியே..என்று கொஞ்சிய வார்த்தையில் மயங்கி உன்னிடம் என்னை விழ வைத்த பாடல் இது.
http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=30061

2-சரி இதுதான் இப்படி என்றா உன் அடுத்த பாடல் உன் ஆசைகளை என்னிடம் சொன்னாய் ..ஆசை கிழியே நீ..வா.என்றும் அரும் கலைவாணி ஆடும் ராணி பாடும் தேனி கொஞ்சிய மொழி கெஞ்சிய வார்த்தை அழகிய தமிழ் உச்சரிப்பு என்னை ஆக்கிரமித்து உன்னிடம் என்னை சரணடைய வைத்ததுஅப்பப்பா என்னை நானே கிள்ளி பார்த்தேன் நிஜம்தானா எனக்கு கிடைத்த அன்பு என்று.

http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=30060
3-முதல் என் பொறுமையை இழக்கச்செய்தாய் பின்பு உனது அன்பில் என்னை மறக்கவைத்தாய்.உவ்வொரு வினாடியும் என் வரவுக்காக காத்திருக்க வைத்தாய்.உனது இசையில் என்னை தாலாட்டி தூங்கவைத்தாய் உனது மடிதனில்.இப்படியாக மறந்து போக முடியுமா..? நான் முதல் முதலாக தூங்கியதை. இன்றும் இந்தப்பாடலை கேட்டால் நான் தூங்கிவிடுவேன் என்னை அறியாமல்.

இந்தப்பச்சைகிழிக்கு.
http://musicmazaa.com/tamil/audiosongs/movie/Neethikku+Thalaivanangu.html

4-தூங்கிஎழுந்த போது என் கண்கள் உன்னை தேடியது பரிதாபமாக தேடியது மனது துடித்தன அப்போது உன்னிடம் இந்தக்கேள்வியை கேட்க வேண்டும் என்று துடித்தது எனக்கு மட்டும் எப்பவும் என்னோடு நீ..வேண்டும் என்று என்மனம் தவிக்க தொடங்கியது. அப்போது உன்னிடம் என் கேள்விகளை இப்படிதானே கேட்க முடியும்.
http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=30059

5-உனது பதில்கள் என்னை வாழவைக்க தொடங்கியது அதிகமாக உன் உதடுகள் உன் உள்ளத்தில் இருப்பதை சொன்னது நீ..உன் பூர்வஜென்ம பந்தம் உன்னையே நான் என் இதயத்தில் குடி புகுத்தி உள்ளேன் எனி எவருக்குமே இடம் இல்லை நீதான் என் மனைவி என்றும் இதில் உனக்கு சந்தேகமே வேண்டாம் என்று சொன்னது உன் உதடும் பாடலும்
நம் இரு உடலும் ஒரு உயிராகி அத்வைதமாகி போன நம் காதலை ரசித்து அப்படி பாடி பாடி மகிழ்தோம் இருவரும்.
எப்படியா..?
எங்கோ நீயும் இருந்து கனவு கண்டாய் நானும் அதே நிமிடம் கனவு கண்டேன் மறுநாள் உரையாடியபோது தான் நான் கண்ட கனவும் நீ..கண்ட கனவும் ஒன்றானது.
எது என்கின்றாய் இதுதான் .

http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=30065
6-கண்ட கனவில் நமது உள்ளம் எத்தனை ஆனந்தம் அடைந்து துள்ளி குதித்து மகிழ்தோம் இன்றைய நாள் போல் என்றும் நாம் வள்ளுவன் வாசுகிபோல் வாழ்வோம் என்று கை கோர்த்து பாடிய பாடல் இது.

http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=30062

7-இருந்தும் மனது ஒரு சோகமாய் இருந்தது இருவரும் சேராமலே நினைவுகளால் இசையால் மட்டும் இப்படி சந்தோசமாய் இருக்கின்றோம் சேரும் காலம் வருமா..? என்று காலத்தை தினம் தினம் கேட்டுக்கொள்வேன்! என்னை பிரிந்து விடாதே! என்று நான் கேட்ட போது நீ..எத்தனை ஆறுதல் சொன்னாய் எனக்கு.
ஒவ்வொரு சொற்களில் உன்னிடம் என்னை கனிய வைத்தாய்.
நீ சொன்னாலும் காதல் பிரிந்தால் வேதனைதானே..?பயத்தில் நான் இப்படி பாடினேன் உன் காலடியில்.

http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=30072

8-பாடி பாடி வானம் முழுதும் தேவதை போல் அங்கும் இங்கும்மாய் வருவாயா? வந்து என்னை கனிவான மொழியால் பேசி என்னை அழைத்தசெல்வாயா..? அழைந்து திரிகின்றேன் புவி மீது .நிறைவேறுமா..?என்று.

http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=30074

9-இருந்தும் நம்பிக்கையோடு காத்திருக்கேன் வருவாய் வந்து உன் கரங்களால் என்னை தாங்குவாய் என்று.
உனது வார்த்தை தான் என்னை வாழவைக்கும் பூவுக்கு நறுமணம் தான் அழகை கொடுப்பது. எனக்கு நீ..தான் நிம்மதி என்ற அழகை கொடுப்பது என்னை ஏமாற்றுவது என்ற என்னத்தை விட்டுவிடு. என்றேன்.

http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=30076

10-நான் சொல்வதை கூட காதில் விழுத்தாமல் என்னை கள்ளி குறும்புசெய்யாதே.. கொஞ்சி பேசினால் போதுமா..? காதல் உள்ளம் கொண்ட நீயும் கள்ளன்தான்.

http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=30068

11-இசையில் நானும் நீயும் உயிர் கலந்தாலும் இருவரும் ஒருவரை ஒருவர் இப்படி பாடிக்கொண்டு இருந்தால் போதுமா..? என்னை ரசித்தது போதும் என் உணர்வகளை புரிந்து கொள் பாடுவதை நிறுத்து என்றால் கேட்காமல் இப்படி பாடுகின்றாயே என்னை என் வார்த்தைகளை புரிந்து கொள்ளடா.

http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=29423

12-நான் கேட்ட போதுதான் உன் உள்ளத்தை அறிந்தேன் உன் என்னத்தை அறிந்தேன் உனக்குள்! இத்தனை ஆசைகள் உண்டா!!! என்று. உன் செல்ல குரலில் என்னை என்னை குட்டி என அழைத்தாய்.
இப்படி.
http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=29433

13-என்னை குட்டி என அழைத்த போது!!! நான் எனக்கு மட்டும் தான் என் செல்லம் என அழைத்தேன்.அப்போதுதான் என்னை அன்பாக பார்த்துக்கொள்ள ஒரு உறவு வந்து விட்டது என சந்தோசத்தில் மிதந்தேன் மனதில் பொன் ஊஞ்சலை கட்டி ஆடினேன்.
http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=28925

14-இது பொய் ஊஞ்சல் என்று காலம் கடந்துதான் கண்டேன்.
என் உணர்வுகள்! என்காதல்! என் ஆசைகள் ! பொடிப்பொடியாகியது. என் இதயம் தூளாகிப்போனது.
உன்னிடம் நான் கேள்வி கேட்டாலும் பதில் கிடைக்காது என்று தெரிந்தும் இறுதியாக கேட்கின்றேன்.

http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=24528.

15-அனால் அவன் மனதில் அவள் மட்டுமே அவள் வேறு யாரும் இல்லை அவன் மனவி மட்டுமே..என்பதை காலம் கடந்துதான் அவள்கேள்விக்கு விடைகிடைத்தது. பொய்யான பிறேமையயை கண்டு ஒடிந்து ஓரமாய் அவள் மறைந்து கொண்டாள் அவன் மனதில் என்றும் இந்தப்பாடலில் வரும் இவள் தான் வாழ்கின்றாள் என்று ஒவ்வொரு நிகழ்வுகளிலும் புரிந்து கொண்டாள் குழந்தை மனம் கொண்ட இவள் எத்தனைகாலம்தான் ஏமாறுவாள்.

http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=27147

16-அவன் சந்தோசங்களுக்காகஎல்லாவற்றையும் தியாகம் செய்து கொடுத்துவிட்டு ஓரமாய் ஒதுங்கி வாழ்கின்றாள் ஒவ்வொரு நினைவுகளும் ஒவ்வொரு ஏக்கங்களும். எல்லா உணர்வுகளையும்.
உரையாடிய வசந்தங்களையும் சொல்லியும் எனி எந்த விடையும் கிடைக்கபோவதில்லை என்று தெரிந்து விடை பெற்று துங்கிவிட்டாள்.
அன்று நான் மட்டமே உன்னை சுற்றி வர என்னை நேசித்தாய் இப்போ எல்லோரும் உன்னை சுற்றி இருப்பதால்என்னை மறந்து விட்டாய் மதிக்க தவறி விட்டாய் காத்திருக்க தவறி விட்டாய் காவியத்தில் எழுதும் நேரம் காதலையே மறந்துவிட்டாய். வாழ்க வளமுடன் .

காதல் காதல் இருவரும் உணர்வுகளை உரிமைகளை விட்டுக்கொடுக்காத காதலாய் காதலுக்காக எதையும் செய்ய துணிவு இருந்தாள் மட்டுமே காதல் செய்யுங்கள். தயவு செய்து.
அன்புடன்
ராகினி.
--------------------------

உங்கள் காதல் நிறை வேறி விட்டதா..? அப்போ இதை கேளுங்கள்.

Friday, May 30, 2008

இதயத்தை திறந்து சொல்லும் பாடல்கள்.

இதயத்தை திறந்து சொல்லும் பாடல் கள். இத்தனையும்
நான் என்றால் அது அவளும் நானும் அவள் என்றாலது அது நானும் அவளும்
இந்தப்பாடல் கணவன் மனைவிக்குப்பாடப்படும் பாடல் உண்மையான நேசத்தை புறிந்து கொள்ள மறுக்கும் கணவன் வாயில் இருந்து பொய்யாகப்படப்பாடும் வரிகள் இருந்தாலும் அவள் மனதில் அவன் இருப்பதை உணர்த்தும் வரிகள் இருவரும் உயிராக பாடப்படும் பாடல் இதில் ஒரு வரி என்னை கவர்ந்தவரிகள். கொண்டவன் வீடு குடிசை என்றாலும் மாளிகை போல நினைப்பாளே..ஏஏஏஏஏஏ.. அவள் ஒரு பாதி நான் ஒரு பாதி என்பது போல நடப்பாளே...
உண்மையா வரிகள். கேளுங்கள் நீங்களும்.

http://ds04.cooltoad.com/music/send.php?id=227697&name=Suryakanthi-NaanEndralAdhu.mp3&token=song.227697.487cdb17f3256737

மான் அல்லவோ கண்கள் தந்து மயில் அல்லவோ..

http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=31279
மெல்லப்போ மெல்லப்போ..

http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=31280
எங்கிருந்தோ..ஆசைகள்

http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=31294
கன்னி ஒருத்தி மடியில் காளை ஒருவன் ..

http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=31300
குங்குமப்பொட்டின் மங்களம்

http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=31302
நானமோ....இன்னும் நானமோ....?

http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=31304
நீயே..தான் எனக்கு மணவாட்டி


http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=31306
பனியில்லாத மார்களியா?

http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=31307

இசைக்கருவி யாழ்


இசைக்கருவி யாழ்
யாழில் உள்ள ஒவ்வொரு நரம்பும் சுரத்துக்கு சுருதி கூட்டப்பட்டிருந்தன சுத்த சுரங்களே அதில் வாசிக்க முடியும்.


இதயத்தை திறந்து சொல்லும் பாடல் கள். இத்தனையும்தெய்வம் மெல்ல மெல்லஅடியெடுத்து வைத்ததோ

http://www.dishant.com/jukebox.php?songid=59567
திருவளர் செல்வியோ..நான் தேடிய..


http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=31310
நீ..தொட்டால் எங்கம் பொன்னாகுமே...


http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=31311
யார் அது யார் அது தங்கமா..?


http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=31312

மங்கையரே மகராணி மாங்கனிபோல் பொன்மேனி

http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=29408

ஆயிரம் நிலவே..வா
http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=29398
அன்பு மேகமே...இங்கு ஓடிவா...
http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=29399

தேன் சிந்து தே வானம் உனை எனை தாலாட்டுதே.
http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=29417

கேட்டதெல்லாம் நான் தருவேன் என்னை நீ..மறவாதே...
http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=29407

Thursday, May 29, 2008

ஆழ்கடலில்


இசையை ரசித்தால் மட்டும் போதாது இதை எந்த முறையில் தெரிவு செய்து எடுக்கனும் என்று தெரியனும் அழகாய் அடுக்கி இன்பமாய் கேட்டால் தான் இசையின் மகத்துவம் தெரியும்இதில் இருக்கும் 1-தொடக்கம் 10 வரை உள்ள பாடலை கேழுங்க புரியும் எப்படி தெரிவு செய்ய வேண்டும் என்று

http://www.raaga.com/playerV31/index.asp?pick=28124&mode=3&rand=0.814840439370097&bhcp=1

திருக்கோயில் தேடி ரதி தேவி வந்தாள்

http://www.musicindiaonline.com/p/x/X4mgdeJRed.As1NMvHdW/

http://www.youtube.com/watch?v=1zOdSqxv2Ts&feature=
ஜெர்மனியின் செந்தேன் மலரே

-------------------------------------------------------


1-காதல் என்பது காவியமானால்


2-நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு...


3-என்னை விட்டால் யாரும் இல்லை.....


4-தங்கத் தோணியிலே தவழும்


5-இதுதான் முதல் ராத்திரி என்காதலி..


6அழகெனும் ஓவியம் இங்கே உன்னை (என்னை) எழுதிய


7-´செர்க்கத்தின் திறப்பு விழா..


8-இந்தப்பச்சைகிளிக்கொரு செவ்வந்திப்பூவை( என்னை மறந்து தூங்கவைத்த பாடல்)


9-நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்


10-என்ன சுகம் என்ன சுகம் உன்னிடம் நான் கண்ட



Tuesday, May 27, 2008

ஓ ராகினி

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கானக்கா இன்னும் இருக்கா..? இந்த அமைதியான மெல்லிய கவி வரிகளில் உண்டு .

http://www.raaga.com/playerV31/index.asp?pick=151&mode=0&rand=0.2608829841654041&bhcp=1
-----------

ஓ ராகினி
http://www.esnips.com/doc/1200388f-2ece-4b29-a409-1f135cbf5e9d/OhRagini/?widget=flash_player_guitar

அழகிய தமிழ் மகள் இவள்

------------------------------------------------------------------
துயிலாத பெண் ஒன்று கண்டேன்
உன்னை கண்டு நான்வாட
தென்றல் உறங்கிய போதும் திங்கள்..
என் உள்ளம் உன் சொந்தமே
ஆகா.. என் ஆசை நிறைவேறுமா..?
ஏன் இந்த இரவு ஏன் இந்த நிலவு
காதல் உள்ளம் கவர்ந்த நீயே
தென்றல் உறங்கிக்கூடுமடி என் சிந்தை உறங்காது

Thursday, May 22, 2008

தேடும் கண்களுக்கு விருந்தாக இந்தப்பாடல்கள்.

தேடும் கண்களுக்கு விருந்தாக இந்தப்பாடல்கள்.

சொட்டு சொட்டு நனையுது.தாஜமால்...
http://www.raaga.com/playerV31/index.asp?pick=390&mode=3&rand=0.42578324834888564&bhcp=1

அடி நீலவானக்குயிலே..நீ பறந்து செல்லலாமா..?

http://www.raaga.com/playerV31/index.asp?pick=34731&mode=0&rand=0.7791479011061523&bhcp=1

தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க...

http://www.raaga.com/playerV31/index.asp?pick=1981&mode=3&rand=0.20034899100385045&bhcp=1

-------------------------------------------------------------
மனதை வதைக்கும் பாடல்

1-வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே..

http://www.raaga.com/playerV31/index.asp?pick=26770&mode=0&rand=0.6265026558597966&bhcp=1

2-வாறாயோ வென்னிலாவே கேலாயோ எங்கள் கதையே..
http://www.raaga.com/playerV31/index.asp?pick=26787&mode=0&rand=0.7154331489045699&bhcp=1

3-யார் சிரித்தால் இங்கு யார் அழுதால் என்ன..
http://www.raaga.com/playerV31/index.asp?pick=26743&mode=0&rand=0.4079750723783061&bhcp=1

4-கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்..
http://www.raaga.com/playerV31/index.asp?pick=26774&mode=0&rand=0.9976061746759887&bhcp=1

5-நெஞ்சம் மறப்பதில்லைஅதில் நினைவை இழக்கவில்லை...
http://www.raaga.com/playerV31/index.asp?pick=26675&mode=0&rand=0.6760893516625523&bhcp=1

6-இதய வானின் உதய நிலவே..எங்கே போகின்றாய்.நீ..எங்கே போகின்றாய்.
http://www.raaga.com/playerV31/index.asp?pick=26791&mode=0&rand=0.7364847396214673&bhcp=1

7-பால் போலவே..வான் மீதிலே...யார்கானவே..நீ..காய்கிறாய் நாளை இந்த ..
(இன்று என் தலைவன் இல்லை சென்றுவா...)

http://www.raaga.com/playerV31/index.asp?pick=69722&mode=0&rand=0.4781146212862535&bhcp=1

8-கண்கள் எங்கே..நெஞ்சமும் எங்கெ..கண்டபோதே..சென்றன அங்கே.
http://www.raaga.com/playerV31/index.asp?pick=26972&mode=0&rand=0.7927731777509397&bhcp=1
9-தந்த பிச்சையிலே பிறந்தேன் அம்மா.. இன்று நீ..தந்த பிச்சையிலே வளர்ந்தேன் அம்மா..
http://www.raaga.com/playerV31/index.asp?pick=71983&mode=0&rand=0.8529220412075418&bhcp=1
10-உருவத்தை காட்டிடும் கண்ணாடி உலகத்தை வைத்தது என் முன்னாடி..
http://www.raaga.com/playerV31/index.asp?pick=71985&mode=0&rand=0.5593786302230429&bhcp=1
11போகப் போக தெரியும் இந்தப்பூவின் வாசம் புரியும்..
http://www.raaga.com/playerV31/index.asp?pick=88949&mode=0&rand=0.6869823136024225&bhcp=1

Tuesday, May 20, 2008

என் புகைப்படங்கள்

யமுனா நதி இங்கே

http://youtube.com/watch?v=chD3UkOMoI8&feature=related
அவள் ஒரு நவரச நாடகம்
http://youtube.com/watch?v=PfG2SO59DF0&feature=related
நிலவு ஒரு பெண்ணாகி
http://youtube.com/watch?v=O6g_GY-UK3Q&feature=related

பாடும் போது நான் பருவ மங்கையோ தென்கீற்று நான் வரும் போது பாட வந்ததென்ன




விழியே கதை எழுது..
http://youtube.com/watch?v=kluQo5DL6Xo&feature=related
நீ..நினைத்த நேரமல்லாம் வரவேண்டுமோ..?
http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=29937
ஓராயிரம் கற்பனை நூராயிரம் சிந்தனை
ஒரு மல்லிகை மொட்டு
பால் நிலவு நேரம் பார்க்கவில்லை யாரும்
மாதமோ ஆவணி மங்கையோ
அங்கம் புதுவிதம் அழகினில்